Super User / 2010 மே 19 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு உருவாக்கும் திட்டத்தில் மாற்றமில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.50 minute ago
2 hours ago
sheen Thursday, 20 May 2010 10:13 PM
அதனால் என்ன நடந்து விடும்? காப்பாற்றுவதென்றால் அப்போதே செய்திருக்கலாமே ஒரு வருடம் கழித்து என்ன கண்துடைப்போ இது, யாரை மிரட்டவோ என்ன சாதித்துக்கொள்ளவோ? இலங்கையில் மீள கட்டுமான உதவி பண உதவி செய்ய சீனாவுக்கு இந்தியாவுக்கு இடம் இல்லாமல் எல்லாம் ஐரோபிய யூனியன் அமெரிக்க கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மட்டுமே கொடுத்தால் பழைய சங்கதிகளை எல்லாம் தோண்டமாட்டார்கள் என்று நினைக்கிறேன்! இலங்கை கோஷ்டி சேர வேண்டும் மேற்கத்திய நாடுகளுடன் கம்யூனிஸ்ட் நாடுகளை புறக்கணித்து ஒரு தலைப்பட்சமாக அமெரிக்க பந்தமாகிவிட !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago