2025 ஜூலை 02, புதன்கிழமை

கைதியை விடுவிக்கவும்: போலி ஒப்பத்துடன் சீ.ஐ.டிக்கு கடிதம்

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மன்னிப்பின் பிரகாரம் சிறைக் கைதியொருவரை விடுவிக்குமாறு கோரி சிறைச்சைலைகள் ஆணையாளரி கையோப்பத்தை போலியாக இட்டு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பட்டுள்ள கடிதம் ஒன்று தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாரியபொல சிறைசாலையிலுள்ள கைதி ஒ​ருவரை விடுவிக்குமாறு கோரியே இவ்வாறு கடிதமொன்று அனுப்பட்டுள்ளதுடன், தொலைநகல் மூலம் இந்த கடிதம் அனுப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது. 

ஜயமக எனப்படும் 23 வருட சிறைத் தண்டனைக்கு ஆளான கைதி ​ஒருவரை விடுவிக்க கோரியே இந்த கடிதம் அனுப்பட்டுள்ளதெனவும்,  இந்த கடிதம் தொடர்பாக சிறைசாலைகள் திணைக்கமள் ஜனாதிபதி செயலகத்திடம் வினவியுள்ள போதே இது போலியாதொரு கடிதமென தெரியவந்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .