Super User / 2010 மே 20 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பம்பொல கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த பள்ளிவாசலை உடைப்பதற்கான முயற்சியில் அப்பிரதேசவாசிகள் சிலர் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago
sheen Friday, 21 May 2010 08:25 PM
இவ்வாறான பிரச்சினை எங்கு பார்த்தாலும் இருக்கிறது, முஸ்லிம்கள் பொறுத்து போகின்றனர். ஆனால் வேறு சமூகங்களிடையே வன்முறை மிக மோசமாக நடை பெறுகின்றது, உதம்மிட்ட என்னும் இடத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி சர்ச் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது, இராணுவம் பொலீஸ் குவிக்கப்பட்டு தடுக்கப்பட்டாலும் பெருமளவில் சொத்துகள் அழிக்கப்பட்டன, முக்கியமாக வாகனங்கள், இது மிக பழைய செய்தி அல்ல, சிலமாதங்களுக்கு முந்தியது, நீர்கொழும்பிலும் இப்பிரச்சினை உண்டு. இவ்விடயத்தில் பொலீஸ் செயற்பாடு பாராட்டுதற்குரியதே! வாழ்த்துவோம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago