Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இன்று மாலை 11ஆவது இலங்கையரான 46 வயதுடைய ஆணொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 7 பேர் மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளார்களெனவும் குறித்த 7 பேரும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 பேரும் இத்தாலியிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, கந்தகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025