Editorial / 2020 மார்ச் 15 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளதென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இன்று மாலை 11ஆவது இலங்கையரான 46 வயதுடைய ஆணொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 7 பேர் மேலதிகமாக இனங்காணப்பட்டுள்ளார்களெனவும் குறித்த 7 பேரும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 பேரும் இத்தாலியிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, கந்தகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
18 minute ago
30 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
8 hours ago