2025 ஜூலை 09, புதன்கிழமை

குவைத் நாட்டிலிருந்து 100 இலங்கை பணிப்பெண்கள் திருப்பி அனுப்பிவைப்பு

Super User   / 2010 மே 28 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைத் நாட்டில் வேலை வாய்ப்புத் தேடிச் சென்ற சுமார் 100 பணிப்பெண்கள் நேற்று இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

விசா காலாவதியான நிலையிலேயே இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்படவிருப்பதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .