Super User / 2010 ஜூலை 02 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபை விவாதங்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய உறுப்பினர்களுக்கு சேறு பூசாத வகையில் ஒழுக்கமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று அறிவுறுத்தல் வழங்கினார். 25 minute ago
52 minute ago
55 minute ago
xlntgson Friday, 02 July 2010 09:26 PM
பொலீஸ் & பாதுகாப்பு படையினருக்கும் இந்த அறிவுறுத்தல் விடப்படவேண்டும். காதுக்குள் பேசவேண்டிய விடயங்களை ஒலிவாங்கியில் உரத்துக்கூறும் அரசியல் வாதிகள் போல் பகிரங்க இடங்களில் காவற்துறையினரதும் சில நேரங்களில் படைகளை சேர்ந்தவர்களினதும் ஓங்கி ஒலிக்கும் குரல் அரசியல்வாதிகள் எழுப்பும் ஒலிபெருக்கியை மிஞ்சிவிடும் குரல் பெரு அளவில். தூசனம் சந்தனம் இவர்களுக்கு நறுமணம். சூழவாழும் பிள்ளைகளுக்கு இலவச பாலியற்கல்வி? இதற்கு பொறுப்பு பாதுகாப்பு துறையா, பொலீஸ் மா அதிபரா? கலாசார அமைச்சா? தகவல் ஒலிபரப்பா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
52 minute ago
55 minute ago