Editorial / 2019 நவம்பர் 21 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம், இன்று (21) மாலை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம், கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது என, கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago