Editorial / 2020 மார்ச் 10 , மு.ப. 09:38 - 1 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (10) நடைபெறவுள்ளது.
இம்முறை தேர்தலில் 12,000 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
குறித்த வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்றுக் கொள்வதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
36 minute ago
9 hours ago
05 Jan 2026
05 Jan 2026
Jabbar Saturday, 14 March 2020 01:43 PM
Very good thank everyone you
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
9 hours ago
05 Jan 2026
05 Jan 2026