Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 01, திங்கட்கிழமை
George / 2016 மே 25 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
கடந்த வெசாக் போயா தின இரவில் மஹிங்கனை பிரதேசத்தில் தம்பகொல கிராமத்தில் பௌத்த கொடி மற்றும் வெசாக் கூடுகளை எரித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான 8 இளைஞர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார், தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்களை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago