Editorial / 2017 ஜூன் 14 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்துராஜவெல பிரதேசத்தில் உள்ள 02 ஏக்கர், 0 ரூட், 11 பேர்ச்சஸ் காணியை, டாட் குளோபல் லொஜிஸ்டிக் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .