Editorial / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரைக்காலம், அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்பட்டுவந்த, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் பதவிக்காலம் கடந்த 5 ஆம் திகதி நிறைவடைந்தது. இதனையடுத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago