2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மீண்டும் அழைப்பு

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட அதன் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களை எதிர்வரும் 12ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 7ஆம் திகதி மத்திய வங்கி அதிகாரிகள், கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .