Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூன் 22 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
28 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
xlntgson Tuesday, 22 June 2010 09:02 PM
மரம் வளர்ப்புக்காக இவர் இறந்தாரா, தமிழர் கொடுமைகள் தீர உயிரை மாய்த்துக்கொண்டாரா, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு விளம்பரமா? உயிர்களோடு விளையாடுவதும் தமிழர் பண்பாடு ஆகிவிட்டது, இதற்கா சொன்னார் திருவள்ளுவர் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் என்று? உயிர் பெரிதா நீர் பெரிதா?
Reply : 0 0
s k gunarasa Tuesday, 22 June 2010 11:34 PM
நீ சத்தது உன் பிரச்சினை........ இதைத் தமிழன் தலையில் சுமக்க விடுவதா? என்றாலும் உன் கவலை வரவேற்கத் தக்கது......உன் ஆத்மா சாந்தி அடையட்டும் ......
Reply : 0 0
nuah Wednesday, 23 June 2010 08:45 PM
இயற்கை பாடத்தை படிப்பிப்பவர்கள் செய்த தவறா, செய்திகளின் பரபரப்புதன்மையை அறியாததன்விளைவா? வறட்சியும்வெள்ளமும் மாறிமாறி வரும்கட்டத்தில் இயற்கை தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளும்! ஒத்துழைக்காதவர்களை அது பலி எடுத்துவிடும்! கடல் பொங்கி பூகம்பம் ஏற்பட்டு எரிமலைகள் வெடித்து புகைமண்டலம் ஆகி புயலும் சூறாவளியும் ஏற்பட்டு கூண்டோடு போய்ச்சேரலாம்! ஏன் தனி தனியாக சாக வேண்டும்? மழைநீரை தடுத்து பயன் அடையாமல் குளங்களில் கட்டடங்கள் கட்டிக்கொண்டால் தாங்கிகளில் மழைநீரை பிடித்து 90 நாள் கிருமி அணுகாமல் காப்பதெப்படி?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago