Menaka Mookandi / 2010 ஜூலை 06 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவில் இராணுவ முகாம் அமைத்தல் மற்றும் இராணுவத்தினருக்கு வட - கிழக்கில் நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதான அசசின் தீர்மானங்கள் இன்றைய சூழ்நிலைக்கு ஒவ்வாதவையே. இவற்றைச் செயற்படுத்துவதன் மூலம், எதிர்பார்த்த விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் விரைவில் ஓர் அனர்த்தத்திற்கு இவை வழிகோலும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார். 7 hours ago
7 hours ago
20 Mar 2026
xlntgson Tuesday, 06 July 2010 09:01 PM
வன்னியை மிகைக்க வேண்டும் என்ற கூற்றை கவனிக்கும் போது மக்கள் ஆணையை பெற்றவர்கள் என்பதற்காகவே த.தே.கூ.வின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காது என்று தெரிகிறது.
இவர், மக்களின் ஆணையை பெறாதவர் என்பதால் புறக்கணிப்பது மிகவும் எளிது. தரைப்படைகள் வெளியேறாவிட்டால் மக்களின் பூர்வீக குடியிருப்புகளுக்கு செல்வதென்பது கனவே.
வான் படையும் கடற்படையும் 'புலி' நிழலை தொடரக் காரணம் வடக்கும் கிழக்கும் தமிழர் செறிந்து வாழும் இடங்கள் என்ற நிதர்சனமே ஆகும். தெற்கில் தமிழர் பயமற்று வாழ்வதாக கூறப்படுவதும் பொய்யே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026