Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஜூலை 06 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
xlntgson Tuesday, 06 July 2010 09:01 PM
வன்னியை மிகைக்க வேண்டும் என்ற கூற்றை கவனிக்கும் போது மக்கள் ஆணையை பெற்றவர்கள் என்பதற்காகவே த.தே.கூ.வின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காது என்று தெரிகிறது.
இவர், மக்களின் ஆணையை பெறாதவர் என்பதால் புறக்கணிப்பது மிகவும் எளிது. தரைப்படைகள் வெளியேறாவிட்டால் மக்களின் பூர்வீக குடியிருப்புகளுக்கு செல்வதென்பது கனவே.
வான் படையும் கடற்படையும் 'புலி' நிழலை தொடரக் காரணம் வடக்கும் கிழக்கும் தமிழர் செறிந்து வாழும் இடங்கள் என்ற நிதர்சனமே ஆகும். தெற்கில் தமிழர் பயமற்று வாழ்வதாக கூறப்படுவதும் பொய்யே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .