Super User / 2010 ஜூன் 08 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடபகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிக்கின்றனர் என்று அரசு எச்சரித்திருப்பதாக சீன நாட்டு ஊடகமொன்று தெரிவித்தது. 9 hours ago
9 hours ago
koneswaransaro Wednesday, 09 June 2010 12:04 AM
தமிழர்களின் கோரிக்கைகளைத் தாமதப்படுத்துவதற்கும் அவசரகால நிலைமையை நீட்டித்து சிங்கள மக்களை மாயையில் வைத்திருப்பதற்குமான உத்திதான் இது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago