Shanmugan Murugavel / 2026 மார்ச் 16 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு பதற்றங்களால் சக்தியை சேமிக்கும் நகர்வொன்றாக ஒவ்வொரு புதன்கிழமையையும் பொது விடுமுறையொன்றாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நீதிச் சேவைகள் நிறுவகங்களுக்கும் விடுமுறை செல்லுபடியாகும்.
இதேவேளை விடுமுறையானது சுகாதாரம், துறைமுகங்கள், குடிநீர் சேவைகள், இலங்கை சுங்கம் ஆகியவற்றுக்கு செல்லுபடியாகாது.
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago