2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விடைத்தாள்கள் 3 முதல் மதிப்பிடப்படும்

Gavitha   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நடந்து முடிந்த, கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள், ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும்” என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.   இந்த மதிப்பிடும் பணிகள், இரண்டு கட்டங்களாக முன்னெடுப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.  

அதன் பிரகாரம் முதலாவது கட்டம், ஜனவரி மாதம் 3ஆம் திகதிமுதல் 12ஆம் திகதி வரையிலும் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.  

விடைத்தாள்களை மதிப்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .