Menaka Mookandi / 2010 ஜூலை 18 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
 கொஹுவலையிலிருந்து ஹெவ்லோக் வீதி வரையான பிரதான வீதியில், புதிய போக்குவரத்து நடைமுறையொன்று அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில், இந்த புதிய நடைமுறையானது நாளை காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.
கொஹுவலையிலிருந்து ஹெவ்லோக் வீதி வரையான பிரதான வீதியில், புதிய போக்குவரத்து நடைமுறையொன்று அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில், இந்த புதிய நடைமுறையானது நாளை காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார். 5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago