2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 30 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக்கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X