Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் பளை மகா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்து பாடசாலையின் நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
அத்துடன் பாடசாலையில் க,பொ.த (சா/த) வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கென ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும், பாடசாலையின் பிரதி அதிபர் புஷ்பரட்ணம் தயாபரனிடம் கையளித்தார்.
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago