Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுசித்த ஆர்.பெர்னாண்டோ)
அரசியலமைப்பு உத்தேச திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரானி பண்டாரநாயக்க, கே.சிறிபவன, பி.ஏ.ரத்நாயக்க, எஸ்.ஐ.இமாம் மற்றும் ஆர்.கே.சுரேஷ்சந்திர ஆகியோர் முன்னிலையிலேயே இது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.
7 minute ago
17 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
25 minute ago
27 minute ago