Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபானம் மற்றும் சிகரெட் ஆகியவற்றின் விலைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் அதிகரிக்கவுள்ளது.
சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள அதேவேளை, ஒரு போத்தல் மதுபானம் 50 ரூபாவினாலும் ஒரு லீற்றர் பியரின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. (DM)
9 minute ago
37 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
43 minute ago