Super User / 2011 ஜனவரி 23 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்களை முச்சக்கர வாகனங்களிலும் ஏற்றிச்செல்வதும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் அளவுக்கதிகமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதும் எதிர்காலத்தில் தடைசெய்யப்படும் என தேசிய போக்குவரத்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். (புஷ்பகுமார ஜயந்த)
43 minute ago
1 hours ago
bish Sunday, 23 January 2011 06:31 PM
கட்டண அதிகரிப்பிற்கு மற்றுமொரு முஸ்தீபு!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago