2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தமது குற்றச்சாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்கிறது ஐ.தே.க.

Super User   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தாம் தெரிவித்த குற்றச்சாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக நவீன மயப்படுத்துவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதன் மூலம் இது நிரூபணமாகியுள்ளதாக ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .