Super User / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கக் கோரி அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து இப்பிரேரணையை தோற்கடித்ததாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
அவுஸ்திரேலிய செனட்டரான லீ ரியானன் இப்பிரேரணையை முன்மொழிந்திருந்தார்.
50 minute ago
6 hours ago
9 hours ago
farzan Thursday, 22 September 2011 11:24 PM
வாழ்த்துக்கள்.
Reply : 0 0
meenavan Thursday, 22 September 2011 11:24 PM
அப்பாடா? இலங்கை அரசுக்கு நிம்மதியான பெருமூச்சு.......?
Reply : 0 0
guru Friday, 23 September 2011 11:45 AM
தமிழனுக்கு இதுவும் ஒரு அடியே.
Reply : 0 0
mcafareed Saturday, 24 September 2011 02:15 AM
வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
9 hours ago