Super User / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கக் கோரி அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து இப்பிரேரணையை தோற்கடித்ததாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
அவுஸ்திரேலிய செனட்டரான லீ ரியானன் இப்பிரேரணையை முன்மொழிந்திருந்தார்.
23 Nov 2025
23 Nov 2025
23 Nov 2025
farzan Thursday, 22 September 2011 11:24 PM
வாழ்த்துக்கள்.
Reply : 0 0
meenavan Thursday, 22 September 2011 11:24 PM
அப்பாடா? இலங்கை அரசுக்கு நிம்மதியான பெருமூச்சு.......?
Reply : 0 0
guru Friday, 23 September 2011 11:45 AM
தமிழனுக்கு இதுவும் ஒரு அடியே.
Reply : 0 0
mcafareed Saturday, 24 September 2011 02:15 AM
வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Nov 2025
23 Nov 2025
23 Nov 2025