Suganthini Ratnam / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற காலநிலை காரணமாக மொனராகலை மற்றும் அநுராதபுரம் பகுதிகளிலிருந்து நேற்று வியாழக்கிழமை இரவு முதல் இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்கள் ஆற்றை கடக்க முற்பட்டபோதே காணாமல்போனதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. (DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .