Menaka Mookandi / 2012 நவம்பர் 12 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழர் விவகார பிரச்சினையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.3 hours ago
4 hours ago
6 hours ago
வசந்தகுமார். Monday, 12 November 2012 06:02 PM
அறம் சார்ந்த கடமை செவ்வையாகவும் நீதியாகவும் இலங்கை அரசு செயல்படுமேயானால் தமிழர்களின் நிலைமை வேறு. முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால் அந்த நிலைமையைதான் தமிழர்கள் தற்சமயம் அனுபவிக்கின்றார்கள். வடகிழக்கு மாகாண இணைப்புக்கே குந்தகம் விளைவிக்கும் அரசுகள் தமிழர்களின் சனநாயக உரிமைகளுக்கு என்ன உத்தரவாதம்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago