Kogilavani / 2013 ஜூலை 22 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கமவைச் சேர்ந்த நபரொருவரிடமிருந்து 200,000 ரூபா பெறுமதியான தூக்க மாத்தரைகள் மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குறித்த மாத்திரைகளை விநியோகம் செய்த விநியோகஸ்தரின் அனுமதி பத்திரத்தை இரத்துசெய்யுமாறும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago