Menaka Mookandi / 2013 ஒக்டோபர் 16 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசம் இலங்கை அரசம் தயாராக உள்ளது. ஆனால் தமிழக அரசுதான் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தி வருகிறது' என்று இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .