Kanagaraj / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திலின ஹெட்டியாராச்சி இடைநிறுத்தப்பட்டுள்ளார். தன் கடமையை செய்யத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .