Menaka Mookandi / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமானப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறித்து பேசவோ அல்லது தேடிப்பார்க்கவோ முடியாமல் போனமையானது ஐக்கிய நாடுகள் சபையின் முறைமைக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும் என ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026