Thipaan / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போது மூன்றாவது தடவையாகவும் போட்டியிடமுடியுமா என்பது தொடர்பிலான சட்டப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம், உயர் நீதிமன்றத்தை வியாக்கியானத்தை கோரவிருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .