Thipaan / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடவளவ- கதிர்காமம் வீதியின் ஹபரலுவர பிரதேசத்தில் சிறிய ரக லொறியொன்று பாதையை விட்டு விபத்துக்குள்ளானதில், மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் பயணித்தவர்கள், கதிர்காமம் சென்று திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
14 minute ago
25 minute ago
33 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago
43 minute ago