A.P.Mathan / 2010 ஜூலை 10 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு இன்று மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்தில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை வரை நடைபெற்றது. 12 minute ago
21 minute ago
25 minute ago
30 minute ago
s k gunarasa Sunday, 11 July 2010 06:05 PM
இவை ஏன் ஒளிந்து கிடக்கின்றன
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
25 minute ago
30 minute ago