Super User / 2010 ஜூன் 13 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 50ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினூடாக வழக்கப்படுவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்தப் பணம் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.9 hours ago
9 hours ago
xlntgson Sunday, 13 June 2010 09:05 PM
எதை இந்தியாசெய்தாலும் அதை சந்தேககண் கொண்டுதான் பார்ப்பார்கள். இந்தியா நூறுகோடி உதவி என்றால் சீனா முன்னூறுகோடி உதவியாம், வெங்காயம் சீனாவில்இருந்து வரும்போது நாறிப்போய்விடும். ஏட்டிக்குப்போட்டி பேசுவதில் இப்போது எல்லாரும் மும்முரமாக இருக்கின்றனர், சீனஒப்பந்தங்கள் கைஎழுத்தாகிவிட்டன. ஆனால் யாராவது விபரம் கேட்டார்களா, இந்தியஒப்பந்தத்தை வெளியிடு பாராளுமன்றில் சர்ச்சைக்கு விடு என்கிறார்கள். இந்தியா என்றாலே பயமும்பீதியும் சிலருக்கு, அமெ. ஐரோப்பிய உறவுகள்தான் இவர்களுக்கு உறவுகள். இந்தியா தொப்புள்கொடி மட்டும்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago