Editorial / 2020 நவம்பர் 24 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் இன்று மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் ஆண்கள் மூவரும் பெண்ணொருவரும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட புதிய தொற்றாளர்கள் 458 பேர், இன்றையதினம் இனங்காணப்பட்டனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
26 minute ago
45 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
45 minute ago
49 minute ago