S. Shivany / 2021 ஜனவரி 24 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேற்படி பரிசோதனை நாளை (25) முதல் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago