R.Maheshwary / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள், விசாரிப்பதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளின் விசாரணைகளையும் ஒத்தி வைப்பதாக, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இவ்வாறு ஒத்தி வைக்கப்படும் வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
45 minute ago
49 minute ago
54 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
54 minute ago
58 minute ago