Kamal / 2019 டிசெம்பர் 21 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.சி.சி ஒப்பந்தத்தை கைசாத்திட அரசாங்கம் விரும்பவில்லை என வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அமைச்சரவை குழுவொன்று அது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கு காணப்படும் அவதானம் தொடர்பாக அராசாங்கம் ஆராயும் என்றும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் இவ்வாறன விடயங்கள் தொடர்பில் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் உரிய அவதானம் செலுத்தப்படவில்லை என்றார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago