Editorial / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்திலிருந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தப்பியோடிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபையில் இன்று குற்றஞ்சாட்டினார்.
ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று அறிவிப்பதாக, சபாநாயகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ஆனால், அதற்கு பதிலளிக்காமல், சபாநாயகர் தப்பியோடிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், எழுந்த ஆளும் கட்சியின் சபைமுதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, “ தேசிய ரீதியில் முக்கியமான கலந்துரையாடலுக்கு சபாநாயகர், தலைமைத்தாங்க சென்றுவிட்டார். அவர், தப்பியோடவில்லை, சபாநாயகர் தொடர்பில் தப்பான கருத்துகளை கூறவேண்டாம்”
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago