Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 19 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் 29ஆம் திகதி தனது முதலாவது வௌிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
புதிய ஜனாதிபதியாக கோட்டா பதவியேற்றதும் இந்தியாவுக்குவருமாறு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இன்று கொழும்பு வந்திருந்த இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இந்த அழைப்பிதழை கோட்டாவிடம் கையளித்துள்ளதாகவும், அழைப்பிதழை ஏற்று கோட்டா இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் டுவிட் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .