Super User / 2010 மே 11 , மு.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த முன்னாள் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்கு அரசியல் புகலிடம் கோரிச்செல்வதற்கு இராணுவத்தினரிடம் அனுமதி கோரியிருப்பதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 51 minute ago
1 hours ago
1 hours ago
xlntgson Tuesday, 11 May 2010 09:18 PM
தமிழ்செல்வனுடைய குடும்பத்தினர் புலி ஆதரவாளர்கள் அல்லர் என்று வி.முரளிதரன் அபிப்பிராயப்படுகின்றார். சாதாரண பொதுமக்கள் என்றால் இந்தியாவுக்கு போக அனுமதிப்பதில் பிரச்சினை இல்லையே! இந்தியாவிலிருந்து மேற்கே சென்று நாங்கள் புலி ஆதரவாளர்கள்தான் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியாவது இங்கிருந்து போனால் போதும் என்று நினைக்கிறவர்கள் இந்தியாவிலிருந்து இங்கு வர துடிக்கின்றார்களே அவர்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள். எல்லாரும் உயிர்ப்பணயத்தில் படகுப்பயணிகளாக போய் இறந்து போகும் அபாயம் உள!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago