J.A. George / 2020 நவம்பர் 26 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீட்டியாகொட தொடகமுவ பாலத்துக்கு அருகில் நீராடச்சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
07 வயது சிறுவன் மற்றும் 10 வயது சிறுமிய ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவர்கள் சிலருடன் சேர்ந்து நீராடச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மீட்டியாகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
43 minute ago
47 minute ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
05 Mar 2026