Editorial / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள மாணவர்கள் 1200 மணித்தியாலங்களை மாத்திரமே கற்றல் செயற்பாடுகளுக்காக செலவிடுவதாக தெரிவிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, முழுமையாக 5 நாள்கள் மாத்திரமே கல்விக்காக ஒதுக்கப்பகிறது என்றும் தெரிவித்தார்.
உலகின் மற்றைய நாடுகளுன் ஒப்பிடுகையில் இலங்கையிலுள்ள மாணவர்களே கல்விக்காக குறைந்தளவு நேரத்தைதை ஒதுக்குவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறிருக்கும்போது பரீட்டைகளால் மாத்திரம் அவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.
பின்லாந்து போன்று கல்வியில் உயர் மட்டத்தில் இருக்கும் நாடுகள் செயற்பாடுகள் மூலமே மாணவர்களின் திறனை மதிப்பிடுவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறான மாற்றங்களை நோக்கி நகர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
13 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
49 minute ago
58 minute ago