Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 30 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது இடங்களில் முகக் கவசங்களை அணியாமல் சுற்றித் திரிந்த 1,441 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, 1,441 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .