Editorial / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை களஞ்சியப்படுத்துவதற்காக மத்தல விமான நிலையத்தில் கார்கோ கட்டடம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டின் கீழ், இதனுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களையும் ஒரே இடத்தில் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
26 minute ago
27 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
36 minute ago
54 minute ago