Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொட, பேலியகொட கொத்தணி கொவிட்-19 தொற்றானது 4,050ஆக உயர்ந்துள்ளது.
பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடைய கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் நெருங்கிய தொடர்பாளர்களான மேலும் 92 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்ததைத் தொடர்ந்தே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இதுவரையில் மொத்தமாக 368 கொவிட்-19 தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7,521ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவு தரவுகளின்படி 3,792 பேர் இன்னும் மருத்துவ சிகிச்சையின் கீழ் நாடு முழுவதுமுள்ள தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இருக்கின்றனர்.
7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025