J.A. George / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதுடன், 117 பேர் காயமடைந்துள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தோரில் 105 பேர் சிறைக்கைதிகள் என்பதுடன், இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 minute ago
10 minute ago
18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
18 minute ago
23 minute ago