S. Shivany / 2021 ஜனவரி 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸுக்கான Oxford-AstraZeneca தடுப்பூசி எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டுக்கு கிடைத்ததுடன், 28 ஆம் திகதி தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென, ஒளடத உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சுமார் 5 இலட்சம் தடுப்பூசிகளே நாட்டுக்கு கிடைக்கவுள்ளன என்றும்; 18 வயதுக்கு மேற்பட்டோருக்கே இந்த தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியானது முதலில் சுகாதாரத்துறையினருக்கும் பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதன் பின்னரே 60 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago